Saturday, November 12, 2011

உப்புநீராய் குருதி

உழைப்பவனின் குருதி உப்புநீராய் வழிந்தோடி .வார்த்தெடுத்த வெள்ளிப்பணம் அவன் ..வயேற்றுக்கும், வட்டிக்கும், வாரிசுக்கும் ஏன் வாழ்க்கைக்கும் கூட வகை செய்யாமல் வறுமைக்கு வாக்கப்பட வைத்தது அவன் அருமை மகளை.வெட்டியான் வெட்டிவைத்த குழிக்கு கட்டிட காசில்லாமல் கதறி அழுதது அந்த பெண்ணின் மனம்.

No comments:

Post a Comment