Wednesday, July 13, 2011

அறுசுவை உணவு ---?

காலைஇல காப்பி தொட்டு கண்முழித்து
ஐந்தர மணிக்கு எழுந்து அம்மா செய்த
அறுசுவை உணவை அரக்க பறக்க அள்ளி போட்டு
மதிய உணவுக்காக மட்டுமே பேக் எடுத்திட்டு
அவசரமா கல்லுரி வந்தா அப்பவும் கால் மணிநேரம் லேட்
மத்தியானம் பொரியலோட சாம்பார் சாதம்
உண்டு உறங்கி விழுந்து நாலரமனிக்கு
பெட்டிக்கடை வெளியே வெட்டி அரட்டை முடிந்து
அருமையான தோசை அஞ்சு தின்னு
அழகாக வாழ்ந்த காலமது .
படிப்பு முடிஞ்சு வேலைக்கு வெளயுருக்கு பொய்
வேள வேளைக்கு வெளியில் சோறு .
எத்தனைமணிக்கு படுத்தலும் எட்டரமனிக்கு மேல
எழுந்து பொங்கல் பூரின்னு போற வழில
சாப்பிட்டு சில நாள் அதுவும் இன்றி
அப்பிசுக்கு வெளிய மதியம் வகை வகைய
சாப்பாட்டு வறுத்த மீனு பொரிச்ச கோழி
எல்லாம் தின்னு நல்ல வஈர வாயுக்கு கடன் கொடுத்திட்டு
அவன் எத தின்னாலும் உதைக்கிறான்
வயித்து குள்ள இது வாலிப வயசு இப்ப ஏறயுதுட வயேறு
வலி தாங்காம ஐயோ அம்மான்னு அலறுன உள்ளே இருந்து
ஒரு குரல் அல்சர் னா சும்மாவா - அவர்தான் டாக்டர் ..

No comments:

Post a Comment