Wednesday, June 27, 2012

நீ ..

மாலையில் பூக்கும் மல்லிகை நீ .. மல்லிகை சூடிய மங்கையும் நீ.. என்னை மதி மயங்க வைக்கும் மாயாவியும் நீ .. கடை கண்களால் காயப்படுத்தியவளும் நீ .. என்னை கனவு காண வைத்தவளும் நீ .. என்னை கவிபாட வைத்தவளும் நீ .. உன்னிடம் கடன்பட வைத்தவளும் நீ .. என் வெற்றிக்கு முகம் காட்டியவளும் நீ .. என்னுடைய நல்ல தோழியும் நீ .. என் வாழ்வில் ஒளிஊட்ட வந்த நீ .. என்னுடைய ....................................!!! மானுடத்தின் காதலன்