Saturday, November 12, 2011

" லூசாய நீ "

பொறுமையாய் இருப்பவனெல்லாம் கோழையுமல்ல ..
கோவமாய் சண்டையிடுபவன் வீரனுமல்ல ...
உண்மையில் ...
கோவத்தை வெல்ல முடியாத கோழை அவன் ..
பொறுமையை தீண்ட முடியாத கோழையும் அவனே ..
இதை சொன்னால் என்னை கேட்கிறான்
" லூசாய நீ "

No comments:

Post a Comment