Saturday, November 12, 2011

மௌனம்....

இதோ கவிதை ..
வார்த்தைகள் இல்லாமல் ..
வர்ணனை இல்லாமல் ..
வாழ்க்கையில்
பலரால்வாசிக்கப்படும்
கவிதைமௌனம் ...

No comments:

Post a Comment