இன்று காலை கதிரவனை காணவில்லை
என்று
நிலாவை அழைக்க நட்சத்திரத்திடம் நம்பர் கேட்டேன் ...
Saturday, November 12, 2011
" லூசாய நீ "
பொறுமையாய் இருப்பவனெல்லாம் கோழையுமல்ல ..
கோவமாய் சண்டையிடுபவன் வீரனுமல்ல ...
உண்மையில் ...
கோவத்தை வெல்ல முடியாத கோழை அவன் ..
பொறுமையை தீண்ட முடியாத கோழையும் அவனே ..
இதை சொன்னால் என்னை கேட்கிறான்
" லூசாய நீ "
கோவமாய் சண்டையிடுபவன் வீரனுமல்ல ...
உண்மையில் ...
கோவத்தை வெல்ல முடியாத கோழை அவன் ..
பொறுமையை தீண்ட முடியாத கோழையும் அவனே ..
இதை சொன்னால் என்னை கேட்கிறான்
" லூசாய நீ "
பாரதிக்கு கவிதை வந்தால் சிறப்பு ...
ஆனால்பாரதியே கவிதையாய் வந்தால் (ள்) ......
ஆனால்பாரதியே கவிதையாய் வந்தால் (ள்) ......
மௌனம்....
இதோ கவிதை ..
வார்த்தைகள் இல்லாமல் ..
வர்ணனை இல்லாமல் ..
வாழ்க்கையில்
பலரால்வாசிக்கப்படும்
கவிதைமௌனம் ...
வார்த்தைகள் இல்லாமல் ..
வர்ணனை இல்லாமல் ..
வாழ்க்கையில்
பலரால்வாசிக்கப்படும்
கவிதைமௌனம் ...
கவிதை
வரி வரியாய் கவிதை சொல்வேன் .
முதல் வரி
இரண்டாம் வரி
மூன்றாம் வரி என
வரி வரியாய் கவிதை சொல்வேன் .
முதல் வரி
இரண்டாம் வரி
மூன்றாம் வரி என
வரி வரியாய் கவிதை சொல்வேன் .
காதல்
நண்பர்களால் காதல் கருவாக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது ..அனால் காதலோ நண்பர்களின் கருவறுத்து நட்பை கல்லறைக்கு அனுப்புகிறது....
உப்புநீராய் குருதி
உழைப்பவனின் குருதி உப்புநீராய் வழிந்தோடி .வார்த்தெடுத்த வெள்ளிப்பணம் அவன் ..வயேற்றுக்கும், வட்டிக்கும், வாரிசுக்கும் ஏன் வாழ்க்கைக்கும் கூட வகை செய்யாமல் வறுமைக்கு வாக்கப்பட வைத்தது அவன் அருமை மகளை.வெட்டியான் வெட்டிவைத்த குழிக்கு கட்டிட காசில்லாமல் கதறி அழுதது அந்த பெண்ணின் மனம்.
Subscribe to:
Posts (Atom)