v dir="ltr" style="text-align: left;" trbidi="on">
iv>
................................இந்தியா.........................
இருபதாயிரம் ஆண்டுகால பழம்பெரும் நாகரீகம் கொண்ட
இனக்குழுக்களை இதிகாச காம கதை சொல்லி
வருணாசிரம வரிசைப்படி வாட வைத்து
வந்தேறிகளுக்கு வால் பிடித்து, வழமையாய் வாழ்ந்தவனை
வகுப்புவாத பிரிவை சொல்லி
வாசலுக்கு வெளியே நிறுத்தி
வாழ்வை அழித்த வஞ்சக நெஞ்சம் கொண்ட
பாதக பார்ப்பனியர் ஆளும் நாடு
.................இந்தியா ..................
No comments:
Post a Comment