உழைப்பில்லாமல் உலகத்தை பார்த்தால்
உலகத்தில் ஒன்றுமே இல்லை
உழைப்பவனுக்கு உரிமையில்லை
ஊழலுக்காக தரப்படும் இலவசத்தின்
உழைப்பு தன்னிடமிருந்து
உறிஞ்சப்பட்ட குருதியை குடித்து
உழைக்காமல் கொளுத்து கிடக்கும்
முதலைகளின் எச்சம் என்பதை அறிந்து
உலக தொழிலாளர்கள் ஒன்றுபட்டு
உரிமைக்காக போராடி பொதுவுடைமை சமுதாயம்
உருவாக உழைக்கும் அணைத்து உழைக்கும் மக்களுக்கும்
மே தின வாழ்த்துகள் ...
No comments:
Post a Comment